Author: Mansoor_vbns

மனுநீதிநாள் முகாமில் 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

வேலூர் செப், 15 குடியாத்தம் ஒன்றியம் பரதராமியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, துணைத்தலைவர் சாந்திமகாலிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள்…

சிற்றுண்டி சமையலறை கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் செப், 15 முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதையொட்டி திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 6 தொடக்க பள்ளி…

சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்.

விருதுநகர் செப், 15 அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில் உள்ள சிவானந்தபுரம் தெரு, சவுந்தரராஜபுரம் தெரு, அழகாபுரி தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் குடிநீர் குழாய் இணைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் முடிந்து 5…

சட்ட மன்ற உறுப்பினர் உள்பட 390 பேர் மீது வழக்கு.

கோயம்புத்தூர் செப், 15 கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 அதிமுக. சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்பட 390 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக. முன்னாள்…

தனது அறக்கட்டளைக்கு யாரும் தங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம். ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்.

சென்னை செப், 15 தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது சொந்த அறக்கட்டளை மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தற்போது சந்திரமுகி-2, ருத்ரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து வரும் அவர், தனது…

சிம்பு நடித்த ‘வெந்து தணிந்த காடு’ படம் வெளியீடு.

சென்னை செப், 15 கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள்…

நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை – மாவட்ட ஆட்சியர் தகவல்.

செங்கல்பட்டு செப், 15 விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காண கட்டுபாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்து நேரில் வருவதை தவிர்த்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக…

தற்காலிக பட்டாசு சில்லறை வணிகத்திற்கான உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம்.

அரியலூர் செப், 15 தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் அரியலூர் மாவட்டங்களில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்து கொள்ள தற்காலிக உரிமம் கோரும்…

போக்சோ வழக்குகளை கண்காணிக்க சிறப்பு குழு. காவல் கண்காணிப்பாளர் தகவல்.

நெல்லை செப், 14 தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பிரிவான போக்சோவில் பதிவாகும் வழக்குகளில் காவல் துறையினர்…

இருசக்கர வாகனங்கள் பழுதுபாக்கும் பட்டறையில் தீ விபத்து.

திருச்சி செப், 14 தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன். இவர் தொட்டியம் புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளி எதிரே இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார். நேற்று இவர் பட்டறையை திறந்து வைத்து விட்டு,…