Author: Mansoor_vbns

திருவள்ளூர் மாவட்டத்தில் மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

திருவள்ளூர் செப், 16 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடனான கலந்தாலோசனை…

மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலை செப், 16 திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ்…

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்.

வேலூர் செப், 16 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட கருத்தாளர்கள்…

மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம். நில நிர்வாக ஆணையர் தலைமை.

விழுப்புரம் செப், 16 விழுப்புரம் மாவட்டத்தில் ஈராண்டு தணிக்கை மற்றும் மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நில…

பணி நியமன ஆணை. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கிய முதலமைச்சர்.

விருதுநகர் செப், 16 தேர்தல் பிரசாரத்தின் போது திமுக.ன சார்பில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்படி விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு…

மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு செப், 16 மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழகத்தில் இன்று காலை அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். செங்கல்பட்டில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். உடன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள…

கேரளாவில் தொடரும் ராகுல் காந்தியின் நடைபயணம்.

திருவனந்தபுரம் செப், 16 காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது. மேலும் கடந்த ஒரு வாரத்தில் 150 கிலோமீட்டர் தூரம்…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷிய அதிபரை சந்திக்கும் பிரதமர் மோடி.

சமர்கண்ட் செப், 16 ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானத்தில் டெல்லியில் இருந்து வியாழக்கிழமை உஸ்பெஸ்கிஸ்தான் சென்றடைந்தார். மேலும் மாநாட்டின் ஒரு பகுதியாக, ரஷிய அதிபர்…

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை.

தர்மபுரி செப், 15 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடுமுறை ரத்து. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

சென்னை செப், 15 தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இந்த கல்வியாண்டு ஜூன் மாதம் முதல் இயல்பு நிலை திரும்பி மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி…