Author: Mansoor_vbns

நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் செப், 14 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கூட்டுறவு துறையினரை மண்டல மேலாளர் நிலை பணியிடங்களுக்கு நியமனம் செய்வதை திரும்ப பெற வேண்டும். நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஒப்பந்த முறையில் சுமை தூக்கும் தொழிலாளர்களை…

ஹாக்கி சிறந்த மகளிர் ஆக்கி கோல்கீப்பர் விருது. இந்தியாவின் சவிதா புனியா பெயர் பரிந்துரை.

சென்னை செப், 14 இந்திய மகளிர் ஆக்கி அணியின் கேப்டன் சவிதா புனியா, 2021-22 ம் ஆண்டுக்கான சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் (FIH) சிறந்த மகளிர் கோல்கீப்பர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடந்த முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் ஆக்கி போட்டியில்…

காற்று மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி செப், 14 தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு.

தேனி செப், 14 குழந்தை பிறந்த 45 நாட்களுக்கு பிறகு முதல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை மருந்து தரப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படுகின்றன. இதில், நுரையீரல் நோய்த் தொற்று…

புறவழிச்சாலை திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் ஏப்ரல் மாதம் முடியும்.

நெல்லை செப், 14 நெல்லையில் கடந்த 8 ம்தேதி நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நெல்லை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ. 370 கோடி மதிப்பில் நெல்லை மேற்கு புறவழிச் சாலை…

கோவில் நிலம் ஒப்படைப்பு.

தென்காசி செப், 14 இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, சிவகிரி அருகே தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கோவிலுக்கு சாதகமாக…

அரசு திட்டங்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராமநாதபுரம் செப், 14 ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் சிறு நாகுடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் மாவட்ட அலுவலர்…

10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு துறை.

புதுக்கோட்டை செப், 14 அன்னவாசல் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் சோலை. இவருக்கு சொந்தமான வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக அவர் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான…

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஆசிரியர்கள்.

பெரம்பலூர் செப், 14 பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து வாழ்த்துபெற்றனர். அருகில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின விழா.

திருப்பூர் செப், 14 பல்லடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 35வது அமைப்பு தினவிழா மற்றும் வட்டார மகளிர் மாநாடு நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊரக வளர்ச்சித் துறை பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராமச்சந்திரன்,…