Author: Mansoor_vbns

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 6 திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நகர மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரிகுணா, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

காஞ்சிபுரம் டிச, 6 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் 15.62 மீட்டர் எறிந்தும் வட்டி எறிதல் போட்டியில் 50 மீட்டர்…

பூக்கள் விலை உயர்வு.

ஈரோடு டிச, 6 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மற்றும் ஈரோடு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதே போல் தமிழகத்தின்…

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் டிச, 6 திண்டுக்கல் டிசம்பர் 6- ம்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அருள்ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ரயில் நிலையத்துக்கு வரும்…

மின் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி டிச, 6 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள்…

துணை ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

கடலூர் டிச, 6 சிதம்பரம் பள்ளிப்படை, பூதக்கேணி பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வக்கீல் சண்முகசுந்தரம் தலைமையில் பள்ளிப்படை ஜமாத் தலைவர் ஜாபர் அலி, செயலாளர் அன்வர் அலி, பொருளாளர் சலாவுதீன் ஆகியோருடன் சிதம்பரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில்…

விழிப்புணர்வு மாரத்தான்.

கோவை டிச, 6 புற்றுநோய் சிகிச்சை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையின் முன்னணி மருத்துவ மனையான கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் 26-வது ஆண்டாக மாரத்தான் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.…

ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்.

செங்கல்பட்டு டிச, 6 தமிழக அரசு உத்தரவின்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் இலவச திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் நேற்று காலை…

பரவலாக பெய்த மழை.

அரியலூர் டிச, 6 அரியலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை தூறலுடன் ஆரம்பித்த மழை அதன் பிறகு சாரல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர்…

ஹன்சிகா-சோகைல் திருமண கொண்டாட்டம்.

ஜெய்ப்பூர் டிச, 6 தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவர்களது திருமணம், 450 ஆண்டு பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புகழ்…