Author: Mansoor_vbns

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா.

திருவண்ணாமலை டிச, 6 இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத்திருவிழாவின்…

பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் மக்கள் நீதி மன்றக் கட்சியில் இணைந்தார்.

சென்னை டிச, 6 மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கமல்ஹாசன் வருகை தந்தபோது அவரது முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அப்போது…

துபாயில் டேஸ்டி பிரியாணி நிறுவனம் நடத்திய அமீரகத்தின் 51 வது தேசிய தின கொண்டாட்டம்

துபாய் டிச,5 ஐக்கிய அரபு துபாயில் டேஸ்டி பிரியாணி நிறுவனம் சார்பில் அமீரகத்தின் 51வது தேசிய தின கொண்டாட்டம் டேஸ்டி பிரியாணி நிறுவனத்தின் உரிமையாளர் ஹனீபா தலைமையில் துபாயில் உள்ள மம்சார் பூங்காவில் ஆடல் பாடல் நடனம், விளையாட்டுகள் என்று சிறப்பாக…

சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்.

திருப்பூர் டிச, 5 திருப்பூர் மாவட்டத்தில் இன்று செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன்,சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் தலைமையில் சிறுபான்மையினர் நலன்மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்தஆய்வுக்கூட்டம்…

கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை குறைந்தது.

நீலகிரி டிச, 5கோத்தகிரி பகுதியில் கேரட் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கேரட் விவசாயம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக பயிரிட்டு வருகின்றனர். கேரட்டுக்கு கொள்முதல் விலை கிடைத்து வந்ததால்,…

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வீரர்கள் உதவித்தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி டிச, 5தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: உதவித்தொகை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்…

திருச்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.

திருச்சி டிச, 5திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 11 மணி அளவில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான தூறல் மழை பெய்தது. பகல் 11:30 மணிக்கு மேல் பலத்த மழை கொட்டி தீர்த்தது.…

மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை.

மதுரை டிச, 5மதுரை நாட்டார்மங்கலம் துணை மின்நிலைய பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம், கொட்டங்குளம், இடையப்பட்டி மற்றும்…

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளித்தது காங்கிரஸ் கட்சி- என.கே.எஸ். அழகிரி

சென்னை டிச, 5ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் அடையாளமாக தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்பட்டுகிறது. அந்த வகையில் நேற்று வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை…

தேவிபட்டினம் நலச்சங்கம் சார்பாக நடந்த அமீரகத்தின் 51வது தேசிய தின நிகழ்ச்சி

துபாய் டிச, 4ஐக்கிய அரபு அமீரக துபாயில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நலச்சங்கம் சார்பாக அவ்வூரை சேர்ந்தவர்களால் நடந்த அமீரகத்தின் 51வது தேசிய தின நிகழ்ச்சி அமீரகத்தில் உள்ள உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் சீனி…