Author: Mansoor_vbns

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்.

கன்னியாகுமரி டிச, 22 குமரி மாவட்டத்தில் பொதுமக்கள்பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனு அளிக்க நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். அவ்வாறு வரும் பொதுமக்களிடம் இருந்து மனு வாங்குவதற்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலக கீழ்தள நுழைவு வாயில் அருகே…

பணியின் போது உயிரிழந்த அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை.

கள்ளக்குறிச்சி டிச, 22 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 6 பேர் பணியின் போது உயிரிழந்துள்ளனர். இவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி…

தரிசு நிலங்களை விளைநிலங்களாக நடவடிக்கை.

ஈரோடு டிச, 22 ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 941 ஏக்கரும், நடப்பு ஆண்டில் 308 ஏக்கரும் தரிசு நிலங்கள் கண்டறியப் பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று…

மாவட்ட ஆட்சியர் நியாயவிலைக் கடைகளில் ஆய்வு.

காஞ்சிபுரம் டிச, 22 காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட புளியம்பாக்கம் நியாய விலைக் கடையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ரேஷன் பொருட்களின் தரம் எடை குறித்து கடைக்காரர்களிடம்…

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

தர்மபுரி டிச, 22 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எர்ரப்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் தொழிலாளர் நல…

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

ராமநாதபுரம் டிச, 22 ராமநாதபுரம் மாவட்ட களிமண் குண்டு ஊராட்சியில் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் ஆன கிருஷ்ணசாமி, தமிழரசி, நாகை…

சீரமைக்கப்படாத கீழக்கரை சாலைகள். பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கும் அவலம்.

கீழக்கரை டிச, 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிரதான நகர் முழுவதும் போடப்பட்ட பேவர் பிளாக் சாலைகள் பல்வேறு காரணங்களுக்காக குழி தோண்டப்பட்டு பின்னர் சாலைகளை முறையாக பராமரிக்காமல் அப்படியே போடப்படுவதால் அந்த சாலை வழியே பயணிக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள்,…

வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு.

திண்டுக்கல் டிச, 22 கொடைக்கானலில் பல்வேறு நகராட்சி வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நகராட்சிகள் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்ட மன்ற உறுப்பினர் பழனி செந்தில்குமார் ஆகியோர் விடுத்த கோரிக்கையை ஏற்று ரூ.70 கோடி…

அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா.

கோயம்புத்தூர் டிச, 22 சூலூர் அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறு ஒரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன்,…

புத்தகத் திருவிழா ஆரம்பம்.

செங்கல்பட்டு டிச, 22 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு புத்தகத் திருவிழா- 2022 நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம்…