கீழக்கரையில் புகையில்லா போகி விழிப்புணர்வு இயக்கம்!
கீழக்கரை ஜன, 14 தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முன்பு வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீவைத்து எரிக்கும் நிகழ்வினை போகி என்று அழைப்பார்கள். பொதுவீதியில் எரிக்கப்படுவதால் புகை மண்டலம் சூழ்ந்து காற்று மாசு அடைகிறதென்பதால் இவ்வாண்டு தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம்…