Month: September 2024

11 மாவட்டங்களில் கன மழை.

சென்னை செப், 29 தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன…

ஜே. பி. நட்டா மீது வழக்குப்பதிவு.

பெங்களூரு செப், 29 தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி தலைவருமான ஜே.பி நட்டா மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கர்ஷ பரிசத் நிர்வாகி ஆதர்ஷ் ஐயர்…

மூன்றாவது துணை முதல்வரானார் உதயநிதி.

சென்னை செப், 29 தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறை துணை முதல்வராக பொறுப்பேற்றவர் ஸ்டாலின்தான். அவருக்கு அடுத்ததாக இபிஎஸ் ஆட்சியில் ஓபிஎஸ் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாவது நபராக உதயநிதி இப்பதவி ஏற்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் துணை…

ராமநாதபுரம் ஆப்பனூர் வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது!

கடலாடி செப், 29 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் மற்றும் கடலாடி தாலுகா அலுவலக ஓட்டுநர் சத்தியநாதன் ஆகியோரை லஞ்சம் பெற்றதற்காக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம்…

பட்டாசாலையில் பயங்கர வெடி விபத்து.

விருதுநகர் செப், 28 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக…

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்.

கோவை செப், 28 பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். கோவை மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயத்திற்கு அளித்த பங்களிப்பை பாராட்டி 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருந்து வழங்கி கௌரவித்தது.…

பழைய பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு.

சென்னை செப், 28 அரசு பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை டிசம்பர் மாதத்திற்குள் பதிவு செய்து முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேமிப்பு கணக்கு இல்லா மாணவர்களுக்கு உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவங்கவும் அறிவுறுத்தியுள்ளது. ஆபத்தான…

வந்தே பாரத் இறக்குமதியில் வெளிநாடுகள் ஆர்வம்.

புதுடெல்லி செப், 28 சிலி, கனடா, மலேசியா போன்ற நாடுகள் வந்தேபாரத் ரயில்களில் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த வகை ரயில்களை மற்ற நாடுகளில் இருந்து வாங்க 160 முதல் 180 கோடி செலவாகும் நிலையில் இந்தியா 120 முதல்…

 19 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.

சென்னை செப், 28 தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி,…