Spread the love

சென்னை செப், 29

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். நாளை கோவை, நீலகிரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் என்றும் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *