கீழடியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள்.
சிவகங்கை ஜூலை, 2 சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வு பணியில் மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இவை 58 சென்டிமீட்டர் மற்றும் 96 சென்டிமீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்புறம் சிவப்பு…