Month: July 2024

சிபிஐக்கு எதிராக மத்திய பிரதேச பாரதிய ஜனதா கட்சியை அரசு எடுத்த அதிரடி முடிவு.

பஞ்சாப் ஜூலை, 19 சிபிஐ தனது அதிகார வரம்பில் விசாரணையை தொடங்குவதற்கு முன் மாநில அரசிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் ஆறாவது பிரிவின்படி மாநில அரசின் ஒப்புதலை பெறுவது…

21 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் கோலி.

ஜூலை, 19 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐம்பது வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். டெல்லி டெலிகிராப் மேற்கொண்ட இந்த தேர்வு பட்டியலில் பொதுமக்கள் வாக்களித்து வீரர்களை தேர்வு செய்துள்ளனர். இந்திய பட்டியலின் முறையே…

4 மாநிலங்களைப் பிரித்து பில் பிரதேசம் அமைக்க கோரிக்கை.

ராஜஸ்தான் ஜூலை, 19 ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களை பிரித்து பில் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பில் சமூகத்தினர் பேரணி நடத்தி உள்ளனர். ஆனால் ஜாதி அடிப்படையில் மாநிலத்தை…

செல்வப் பெருந்தகை ஆலோசனை கூட்டம்.

திருவள்ளூர் ஜூலை, 19 தனித்து போட்டியிடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என மாநில தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியை அனைவரும் சேர்ந்து வலிமையாக்கினால் நமக்கான சுயமரியாதையும், கௌரவமும்…

ஜூலை 24 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 19 காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடக்கும் இந்த கூட்டத்திற்கு வருமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிக்கு…

அதிமுக உடன் கூட்டணி அமைக்க விஜய் முடிவு.

சென்னை ஜூலை, 19 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜயன் தவெக கட்சி தீவிரமாக ஆலோசிப்பதாகவும் தேர்தலில் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பு நிலையை எடுப்பது என்று விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்குகையில் அதிமுகவுடன் தவெக…

சட்டப்பேரவை தொடங்கும் நேரம் மாற்றியமைப்பு.

சென்னை ஜூலை, 19 தமிழக சட்டப்பேரவை இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை அலுவல் பரிந்துரை குழு நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி சட்டப்பேரவை விதிகளில் சபாநாயகர் அப்பாவு திருத்தங்களை செய்துள்ளார். தமிழக…

வங்கிகளின் பெயரில் போலி எஸ் எம் எஸ் மக்களுக்கு எச்சரிக்கை.

சென்னை ஜூலை, 19 வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக போலி எஸ்எம்எஸ் அனுப்பி மோசடி நடப்பதாக மங்கி அதிகாரிகள் இருக்கின்றனர். போலி ஆன்லைன் சேவைகள் பதிவிறக்கம் செய்யும்போது நம் தரவுகள் மோசடி கும்பலிடம் சிக்கி விடுகிறது. இதை பயன்படுத்தி வங்கி…