தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டுகோள்.
சென்னை ஏப்ரல், 22 நாட்டில் மக்களவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளால் அரசு…