பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.
மும்பை ஏப்ரல், 3 வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 290 புள்ளிகள் சரிந்து 73 ஆயிரத்து 625 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி…