Spread the love

சென்னை ஏப்ரல், 2

.நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால் சமீப காலமாக அதிமுகவின் தேர்தல் பரப்புரை மற்றும் விளம்பரயுக்தி அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. இதனால் தனி மெஜாரிட்டியுடன் திமுக வெல்லும் என்ற இடங்களில் இருமுனை போட்டியாக மாறி வருகிறது. அதிமுக இன்னும் பிரச்சாரத்தை தீவிர படுத்தினால் நிலைமை இன்னும் கடுமையாகும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *