Month: April 2024

பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு.

கோவை ஏப்ரல், 17 அண்டை மாநிலங்களுக்கு திராவிடம் மாடல் ஆட்சி எடுத்துக்காட்டாக உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர் தமிழகத்தை மதிக்கக் கூடிய பிரதமரை வரும் தேர்தலில்…

தர்மபுரி பாமகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வாக்குறுதி

தர்மபுரி ஏப்ரல், 18 2014ல் தன்னை வெற்றிபெற வைத்தது போல் 2024ல் தனது மனைவியை வெற்றி பெற வைக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தர்மபுரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் அனைத்து திட்டங்களையும் சௌமியா அன்புமணி வெற்றி…

மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படும் மன்சூர்.

வேலூர் ஏப்ரல், 18 உடல் நலக்குறைவால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர் குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சு வலியால் அலறி துடித்த…

அன்றாட உணவில் பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

ஏப்ரல், 18 காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் பாகற்காய் சாறுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் ஆகிய கொடிய நோய்கள் நீங்கும். பாகற்காய் இலச்சாற்றுடன்…

59 லட்சத்தை தொட்ட ஏர்டெல் 5ஜி வாடிக்கையாளர்கள்.

சென்னை ஏப்ரல், 18 தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தின் 5G சேவையைப் பெரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை தொட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஏப்ரல் 16 நிலவரப்படி நிறுவனத்தின் 5 G சேவை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெட்வொர்க் கட்டமைப்பை விரிப்பு…

தேர்தல் ஆணையம் அளித்த காலக்கடு நிறைவு.

சென்னை ஏப்ரல், 18 மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன் பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும்…

நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம். இன்று விசாரணை.

நெல்லை ஏப்ரல், 18 நெல்லை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார்…

கொட்டி தீர்த்த சம்பவம்! சென்னை- துபாய் விமானங்கள் ரத்து.

துபாய் ஏப்ரல், 17 வரலாறு காணாத மழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு செல்ல இருந்த 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. ஏப்.15 மற்றும் ஏப்.16ம் தேதிகளில் கனமழை…

துபாயில் வரலாறு காணாத பலத்த காற்றுடன் மழை. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனம் ஓட்ட அமீரக அரசு வேண்டுகோள்

துபாய், 17 ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத பலத்த மழை பெய்தது மேலும் பல பகுதிகளில் மழை பெய்துவருகிறது, தேசிய வானிலை ஆய்வு மையம் (என்.சி.எம்) வெள்ளம் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு ஆளாகக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கை…

வாழைத்தண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்…!

ஏப்ரல், 17 வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும். * சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு…