Month: April 2024

தண்டனை குறைவாக இருப்பதால் பழக்கம் மாறவில்லை.

மதுரை ஏப்ரல், 17 தண்டனைகள் குறைவாக இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பழக்கம் குறையாமல் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 2019, 2021 ஆம் ஆண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக பதிவான வழக்குகள் எத்தனை? குற்றம்…

தொடரும் மக்கள் நீதி மய்யத் தலைவர் பிரச்சாரம்.

கோவை ஏப்ரல், 17 நான் வேண்டுகோள் விடுக்க வரவில்லை எச்சரிக்கை கொடுக்க வந்துள்ளேன் என மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் நல்ல…

சிபிஎம் மாநிலச் செயலாளர் சீற்றம்.

மதுரை ஏப்ரல், 17 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலைக்கு நாடாளுமன்ற அரசியல் பற்றி என்ன தெரியும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பிரச்சாரத்தில் பேசிய அவர் INDIA கூட்டணி பலவீனமாக இருப்பது போலவும்,…

தமிழ் இயக்குனர்களுடன் கதை கேட்கும் பாலகிருஷ்ணா.

சென்னை ஏப்ரல், 17 தெலுங்கு திரை உலகை ரசிகர்களால் ‘காட் ஆப் மாஸ்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் பாலகிருஷ்ணா. அவர் தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிகின்றன. சென்டிமென்ட், ஆக்சன் பாணியிலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த…

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை.

பரமக்குடி ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பார்மா காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பரமக்குடியில் ஆண்டு தோன்றும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இராட்டிணம் அமைத்து தொழில் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இராட்டிணம் அமைப்பது…

மக்காச்சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

ஏப்ரல், 16 மக்காச்சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. இந்த நார்ச்சத்து மூலநோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்காச்சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய…

சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்.

சென்னை ஏப்ரல், 16 சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு…