துபாயில் டிக் டாக் புல்லிங்கோ குழுவினர் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்.
துபாய் மார்ச், 16 தமிழ் புல்லிங்கோ என்ற டிக் டாக் குழுமத்தின் தமிழ் இளைஞர்கள் சார்பில் துபாய் சுகாதார மையம் ஆதரவோடு நடந்த இரத்த தானம் முகாம் துபாய் கராமா பகுதியில் லூலூ மார்க்கட் பின்புறம் உள்ள கார் பார்க்கிங்கில் சிறப்பாக…
நன்னாரி சர்பத்தின் நன்மைகள்:
மார்ச், 15 கோடை காலங்களில் உடலை குளிர்விக்கும் பொருள்களில் நன்னாரியும் ஒன்று. நன்னாரி அல்லது நறுநீந்தி என்று அழைக்கப்படு இது ஒரு சிறப்பான இயற்கை பானம். நன்னாரி வேர் ஆரோக்கியமான அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கோடை வெயிலில் நன்னாரியுடன் எலுமிச்சையும்…
கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை. ஐசிசி அறிவிப்பு.
புதுடெல்லி மார்ச், 15 T20 உலக கோப்பை போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை மார்ச் 19ம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே 37 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில், அரையிறுதி போட்டிகள் உட்பட 13 போட்டிகளுக்கான…
கர்நாடக முன்னாள் முதல்வர் மீது போக்குசோ வழக்கு.
கர்நாடகா மார்ச், 15 கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி மோசடி வழக்கில் உதவி கோரி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் எடியூரப்பாவை சந்தித்துள்ளார். அப்போது…
பிரதமர் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
கன்னியாகுமரி மார்ச், 15 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். அவர் இன்று கன்னியாகுமரிக்கு வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்காததை…
ரமலான் காலத்தில் பேரீச்சம்பழம் மூலம் நோன்பு திறப்பதன் ஆரோக்கிய பின்னணி!
மார்ச், 14 பேரீச்சம்பழம் மூலம் நோன்பு துறப்பது எப்பொழுதும் ரமலான் மரபு. ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு முன் பழுத்த பேரீச்சம்பழத்துடன் நோன்பு திறப்பார் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர்…
ஏப்ரல் 12 இல் மதுரை சித்திரை திருவிழா.
மதுரை மார்ச், 14 ஏப்ரல் 12ம் தேதி மதுரை சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொடியேற்றத்துடன் ஏப்ரல் 12ம் தேதி இந்த விழா தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், ஏப்ரல்…