சபரிமலை கோவில் இன்று நடை திறப்பு.
ஆந்திரா மார்ச், 13 மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பங்குனி உத்திர திருவிழாவிற்காக மார்ச் 16-ல் கொடியேற்றம் மார்ச் 25ல் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. பக்தர்கள் sabarimala.org.in என்ற இணையதளத்தில்…
திமுக அதிமுகவில் இணையும் சமகவினர்.
சென்னை மார்ச், 13 சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தால் சரத்குமாருக்கு எதிராக தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக அவரின் கட்சிக்கு தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தான் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. தற்போது அந்த பகுதியில் உள்ள சமகவின் முக்கிய…
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்:
மார்ச், 13 புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது. ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டால் நம் துன்பமெல்லாம் பறந்தோடும். நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு…
கண்காணிக்கப்படும் சாக்லேட் விற்பனைகள்.
சென்னை மார்ச், 13 தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு காவல்துறையினர் சில அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் பள்ளிகள் அருகே உள்ள பெட்டிக்கடைகள், பேக்கரிகள் என அனைத்து கடைகளிலும்…
செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை.
சென்னை மார்ச், 13 சிறப்பு நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பளிக்கும் வரை அமலாக்கத்துறை வழக்கை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்கக் கூடிய மனுவை…
ஹிந்தி திரைப்படம் இயக்கும் ரஞ்சித்.
சென்னை மார்ச், 13 ஹிந்தியில் திரைப்படம் இயக்குவதற்காக ரஞ்சித் தெரிவித்துள்ளார். தமிழில் மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அவர், பரியேறும் பெருமாள், ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் ரன்வீர் சிங்கை வைத்து இந்தி படம் எடுத்து…