முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 45 வது ஆண்டு பரிசளிப்பு விழா.
முதுகுளத்தூர் ஜன, 8 முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2022-2023 ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு 45வது ஆண்டு பரிசளிப்பு விழா 06.01.2024 சனிக்கிழமை மாலை…
பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:
ஜன, 8 பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.…
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.
நாகப்பட்டினம் ஜன, 8 கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக நாகையிலும் அடுத்தபடியாக புதுச்சேரி-8.5 செ.மீ, காரைக்கால்-8.5 செ.மீ,…
10 மாவட்டங்களில் கன மழை அறிவிப்பு.
செங்கல்பட்டு ஜன, 8 தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் கன மழை பெய்யும். ஏற்கனவே மழை எதிரொலியாக…
வெள்ளப் பாதிப்புக்கு 31 லட்சம் நிதியுதவி.
தூத்துக்குடி ஜன, 8 புரோ கபடி லீக் ஏலத்தில் தான் சம்பாதித்த முழு தொகையான 31.6 லட்சத்தை வெள்ள பாதிப்புக்கு வழங்க உள்ளதாக கபடி வீரர் மாசானமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் தலைவாஸ் கபடி அணிக்காக விளையாடி வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசாண…
ஆளுநரை சந்தித்த பியூஸ் கோயல்.
சென்னை ஜன, 8 தமிழக ஆளுநர் ரவியை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசினார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள சென்னை வந்த கோயல், அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். இந்நிலையில் இரவு 10 மணியளவில் கிண்டி ராஜ் பவன்…
இன்று மீண்டும் பேச்சு வார்த்தை.
சென்னை ஜன, 8 போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளுடன் அமைச்சர் சிவசங்கர் என்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு தோப்பு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன. பொங்கல்…
கீழக்கரை தீனியா மெட்ரிக் பள்ளியில் அறிவுத்திறன் நிகழ்ச்சி!
கீழக்கரை ஜன, 7 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று மாலை 4.30 மணியளவில் கீழக்கரை தீனியா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்-மாணவிகளுக்கான கல்வித்திறன் ஊக்கப்பயிற்சி முகாம், பள்ளி தாளாளர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியர் ஜாஹிரா தொகுத்து வழங்கினார்.…