Month: April 2023

TNPL ஜூன் 12 ல் தொடக்கம்.

திண்டுக்கல் ஏப்ரல், 10 TNPL கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் இப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 28 லீக் மற்றும்…

வண்லூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சவாரி தொடங்க திட்டம்.

செங்கல்பட்டு ஏப்ரல், 10 சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் மிருகங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள், வண்டியில் சவாரியாக சென்று காட்டில் உலவும் சிங்கங்களை அருகில் இருந்தபடியே பார்ப்பது…

தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி.

அரியலூர் ஏப்ரல், 10 அரியலூரில், தூய்மைத் திருவிழா மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சத்திரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், தூய்மைப் பணியாளர்களின் விழிப்புணர்வுப் பேரணி கொடியசைத்து தொடக்கி…

ஈஸ்டர் பண்டிகை மோடி வாழ்த்து.

புதுடெல்லி ஏப்ரல், 9 ஈஸ்டர் பண்டிகை என்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி இதற்கு வாழ்த்து கூறி ட்வீட் செய்துள்ளார். இதில் இந்த சிறப்பு சந்தர்ப்பம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும் சமூகத்திற்கு சேவை செய்யும் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும்…

திருப்பதியில் ஒரே நாளில் 4 கோடி வசூல்.

திருப்பதி ஏப்ரல், 9 நேற்று ஒரே நாளில் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உண்டியலில் ₹4.21 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். நேற்று காலை 3 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை 85,450 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 43,862…

பந்திப்பூர் வந்தடைந்தார் பிரதமர்.

கர்நாடகா ஏப்ரல், 9 கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பந்திப்பூர் வந்தடைந்தார். பந்திப்பூர் வனப்பகுதியில் 15 கிலோமீட்டர் தூரம் சவாரி சென்று வனவிலங்குகளை பார்வையிட உள்ளார். பின் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தை நடைபெறும் நிகழ்ச்சிகளில்…

தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் கொரோனா தீவிர கட்டுப்பாடு.

ராணிப்பேட்டை ஏப்ரல், 9 தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, குமரி, ராணிப்பேட்டை கோவையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா…

பல அறிவிப்புகளை வெளியிட உள்ளார் மோடி.

மைசூர் ஏப்ரல், 9 மைசூரில் நடைபெறும் ப்ராஜெக்ட் டைகர் 50வது ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட உள்ளார். அதோடு 50 ஆண்டுகள்…

சீனாவுக்கு புல்லட் ரயில் இந்தியாவுக்கு வந்தே பாரத்.

கோவை ஏப்ரல், 9 நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இதையடுத்து வந்தே பாரத் ரயில் குறித்து பேசி உள்ள சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், 2016 ம்…

கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு‌. 50 பேர் பலி.

நைஜீரியா ஏப்ரல், 9 நைஜீரியாவில் உள்ள உமோகிடி என்ற கிராமத்திற்கு நேற்று புகுந்த ஒரு கும்பல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டது. இதனால் செய்வதறியாவது தவித்த மக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக…