யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டேன். தமிழிசை பேட்டி.
புதுச்சேரி ஜன, 27 தெலுங்கானாவின் ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பேட்டியளித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அரசை எதிர்ப்பதற்காகவே என்னை எதிர்க்கின்றனர். இது பற்றி எனக்கு கவலை இல்லை.…