ஆட்சியரிடம் அளித்த மனு சாலையில் கிடந்ததால் சர்ச்சை. விசாரணை நடத்த உத்தரவு.
நெல்லை ஜன, 10 தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆட்சியர்களிடம் அளிக்கப்படும் மனுக்கள்,…
