Spread the love

புதுடெல்லி ஜன, 10

காற்று மாசுபாடு அதிகரிப்பதால் டெல்லியில் பிஎஸ்3 பெட்ரோல் பிஎஸ் 4 டீசல் வாகனங்களுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது காற்றின் மாசு அளவு 434 ஐ தாண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தற்காலிகமானது தான் எனவும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் 2017 ஏப்ரல் முதல் பிஎஸ் 4 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *