ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
காஞ்சிபுரம் டிச, 2 ஊராட்சி மன்ற சட்ட விதிகளை மீறியதாக கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராம ஊராட்சி. இந்த…