Month: December 2022

ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரம் பறிப்பு. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

காஞ்சிபுரம் டிச, 2 ஊராட்சி மன்ற சட்ட விதிகளை மீறியதாக கூறி ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராம ஊராட்சி. இந்த…

ரேசன் அரிசி கடத்தல்.

கள்ளக்குறிச்சி டிச, 2 தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் காவல்துறை ஏட்டு சிவமுருகன் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூத்தக்குடியில் இருந்து அந்த வழியாக வந்த மினி…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு டிச, 2 மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக…

பூசணிக்காய் விலை வீழ்ச்சி.

திண்டுக்கல் டிச, 2 ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டி ராயகவுண்டன்புதூர் அரசப்பபிள்ளைபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நாட்டுப்பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு பணியில் மேற்கொண்ட நிலையில் தற்போது பூசணிக்காய்…

மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி டிச, 2 புதிய உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பது குறித்து பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து.

செங்கல்பட்டு டிச, 2 பாட்டாளி மக்கள் கட்சி செங்கை மத்திய-தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில்…

மக்கள் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.

கீழக்கரை டிச, 1 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி கடந்த நவம்பர் 13 அன்று சமூக நல ஆர்வலர்களால் “நமது கே.எல்.கே(KLK) வெல்ஃபேர் கமிட்டி என்ற பெயரில் புதிதாக அமைப்பு துவங்கப்பட்டது. இந்த கமிட்டியின் மூலம்…

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

ராமநாதபுரம் டிச, 1 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வு…

ஓரினச் சேர்க்கையாளர் சட்டம்.

வாஷிங்டன் டிச, 1 அமெரிக்காவில் கடந்த 2015-ம் ஆண்டு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செனட்சபையில் இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது…

படிப்படியாக நிலுவைத் தொகை.

சென்னை டிச, 1 சென்னையில் பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை நிதிநிலைமை காரணமாக எஞ்சிய ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட நிலுவைத் தொகையை படிப்படியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து துறையின் நிதிநிலைமை…