பட்டாசு தொழில் பாதுகாப்பு கருத்தரங்கு. அமைச்சர்கள் பங்கேற்பு
விருதுநகர் டிச, 13 விருதுநகர் அருகே ஆமத்தூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டாசு ஆலை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில்…
