Month: December 2022

புத்துக்கோவிலில் அன்னதான திட்டம்.

திருப்பத்தூர் டிச, 13 நாட்டறம்பள்ளி அருகே பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்துக்கோயில் பகுதியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் அன்னதான திட்டத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினருமான தேவராஜி சிறப்பு அழைப்பாளராக…

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா பேருந்து.

ராமநாதபுரம் டிச, 13 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தலைமையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி…

பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்.

நெல்லை டிச, 13 நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள்…

விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி டிச, 13 தமிழகத்தில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மத தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தனர். அந்த வகையில், திருவள்ளுவர், பெரியார் ஆகியோரை தொடர்ந்து டாக்டர் அம்பேத்காருக்கு காவி, திருநீறு, குங்குமமிட்டு அவமதிக்கும் சனாதன சங்பரிவார்…

இலவச கண் சிகிச்சை முகாம்.

தூத்துக்குடி டிச, 13 தூத்துக்குடி மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம், நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பிரேமலதாவின் வழிகாட்டுதலின்படியும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட…

அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் நெல் மூட்டைகள்.

தஞ்சாவூர் டிச, 13 தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது…

சொக்கம்பட்டியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி.

தென்காசி டிச, 13 கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழியின் நிதியின் கீழ் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல்…

உழவர் சந்தை விற்பனை நிலவரம்.

நாமக்கல் டிச, 13 நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். உழவர் சந்தைக்கு 163 விவசாயிகள், 19,145 கிலோ…

மக்கள் நீதி மைய கட்சியின் ஆலோசனைக் கூட்டம்.

மதுரை டிச, 13 மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் சிவ.இளங்கோ தலைமையில் 10 பேர் அடங்கிய குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் மதுரை வந்துள்ளனர். இங்கு அவர்கள் 10 நாட்களாக மண்டல அளவில் நிர்வாகிகளுடன் ஆலோசனைக்…

குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம்.

நாகர்கோவில் டிச, 13 குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றும் விதமாக குப்பை இல்லா குமரி எனும் விழிப்புணர்வு நடைபயணம் களியக்காவிளையில் தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி, நடைபயணத்தை தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.…