மழையால் நிரம்பிய அத்திவரதர் கோவில் அனந்த சரஸ் குளம்.
காஞ்சிபுரம் டிச, 14 உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் விழா நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில்…
