பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
தேனி நவ, 22 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைப்பதற்கு மானியத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,8 விவசாயிகளுக்கு ரூ.3,33,750/- தளவாடப் பொருட்கள் வாங்குதற்கான ஆணைகளையும் என மொத்தம்…
