Month: October 2022

மத்தூரில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்.

கிருஷ்ணகிரி அக், 12 கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாஞ்சில் ஜேசுதுரை, நாராயணமூர்த்தி, நகர…

குமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம். அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

நாகர்கோவில் அக், 12 கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு…

வெறிச்சோடி கிடக்கும் நாகை மீன் மார்க்கெட்.

நாகப்பட்டினம் அக், 11 புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும். தற்போது புரட்டாசி மாதம் நடைபெறுவதால் நாகை மாவட்டத்தில் இறைச்சி…

16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று தொடக்கம்.

புவனேஷ்வர் அக், 11 ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி 2008-ம் ஆண்டு முதல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 7-வது ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் உள்ள புவனேஷ்வர், கோவா, நவிமும்பை…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.

கீழக்கரை அக், 11 மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் என்று பதாகைகளோடு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து…

மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவு. நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.

உஜ்ஜைன் அக், 11 மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயிலின் முதல்பகுதி புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று மாலை அதை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். 12 ஜோதிர் லிங்களில் உஜ்ஜைன் மகா காளேஸ்வரர் கோயிலும் ஒன்றாகும்.…

தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம்.

நெல்லை அக், 11 நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக…

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் பிரதமர் மோடி வருகை.

ராமநாதபுரம் அக், 11 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பசும்பொன் வரவுள்ளதாக வேகமாக தகவல் பரவி வரும் நிலையில், தமிழக…

மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம்.

திண்டுக்கல் அக், 11 திண்டுக்கல் மதிமுக. மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வராகவன், பொருளாளர் சுதர்சன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தமிழ்வேந்தன்…

குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தர்மபுரி அக், 11 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி,…