உலக மனநல விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடக்கம்.
கடலூர் அக், 11 கடலூர் உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…
