Month: October 2022

விருத்தாசலத்தில் பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா.

கடலூர் அக், 17 விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா நடந்தது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை…

வால்பாறையில் பலத்த மழை. சுற்றுப் பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்.

கோயம்புத்தூர் அக், 17 வால்பாறையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து நின்று விட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திடீரென…

தமிழக சட்டசபை கூட்டம். சபாநாயகர் தலைமை.

சென்னை அக், 17 தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு…

வேடசந்தூரில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்.

திண்டுக்கல் அக், 17 வேடசந்தூரில், ‘குழந்தை திருமணங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்று அமைதி அறக்கட்டளையின் சார்பில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த பேரணிக்கு அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை மேலாளர் சீனிவாசன்…

சித்தாமூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு.

செங்கல்பட்டு அக், 17 செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னியநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் அதன் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டது. இதனை வன்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் முன்னிலையில்…

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

அரியலூர் அக், 17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை…

மத்திய டிஜிட்டல் வங்கிகள் நாடு முழுவதும் திறப்பு.

ஸ்ரீநகர் அக், 16 நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கிகளை மோடி இன்று தொடங்கி வைக்கிறார். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணங்களால் உலகமே டிஜிட்டல் மையத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பங்கள்…

நீர்வரத்து கால்வாய் பாதையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

திருவண்ணாமலை அக், 16 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. அப்போது நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாராததால் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள்…

உலமாக்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி.

வேலூர் அக், 16 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர்…

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் அக், 16 விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மேற்பார்வையில் ஆய்வாளர் கீதா, காவல் அதிகாரி மகாராஜா, வினோத்குமார், பிரதீப்குமார் ஆகியோர் விழுப்புரம் அருகே ராகவன்பேட்டை பகுதியில் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக…