Month: October 2022

அதிமுக. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரி அக், 17 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக. சார்பில் பொன்விழா நிறைவு மற்றும் 51ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்…

மாநில அளவிலான யோகா போட்டி.

கரூர் அக், 17 கரூர் சின்னாண்டாங்கோவிலில் 2-வது மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்பட 15 மாவட்டங்களில் இருந்து 58 பள்ளிகளை சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு…

நவ்வலடி பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்.

நெல்லை அக், 17 நெல்லை மாவட்ட ஊரக நிதி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நல்வலடி பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஸ் அடிக்கல் நாட்டினார். இதில் ராதாபுரம் மேற்கு…

தக்கலை அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை.

கன்னியாகுமரி அக், 17 தக்கலை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி தக்கலை அருகே உள்ள பரசேரி குளத்தில் நடந்தது. இதில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு காலங்களில் எப்படி தற்காத்துகொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.…

அரண்மனையில் ஆடம்பரமாக நடக்க உள்ள ஹன்சிகாவின் திருமண ஏற்பாடு.

மும்பை அக், 17 சினிமாவில் அறிமுகமான உடனே முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைப்பது எல்லாம் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே நடக்கும். அப்படி சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என…

பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகங்கள். சான்றிதழ்கள் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு.

கள்ளக்குறிச்சி அக், 17 சங்கராபுரம் ஒன்றியம் வடபொன்பரப்பி குறுவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் தனி தனியாக கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியை சோந்த மக்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை பெற்று பயனடைந்து…

நெல்லை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.

நெல்லை அக், 17 தமிழகம் முழுவதும் இந்த மாதம் கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியிலும் மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி…

108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு.

ஈரோடு அக், 17 ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் நடக்கிறது.இந்த தேர்வானது ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி. ஹாலில் காலை 10 மணி முதல் பிற்பகல்…

மாநில அளவிலான கராத்தே போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு.

திண்டுக்கல் அக், 17 ஜப்பான் கராத்தே ரியூ மார்ட்சியல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஒருங்கிணைப்பு சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்த இப்போட்டியில், மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த…

தமிழ் திறனாய்வு தேர்வு. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள்.

தர்மபுரி அக், 17 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ் திறனாய்வு தேர்வு நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வு எழுத மொத்தம்…