Month: October 2022

திமுக மாவட்ட செயலாளர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

மதுரை அக், 21 மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக. செயலாளராக 2-வது முறையாக மணிமாறன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று உசிலம்பட்டி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்திக்க அவர் வந்தார். அப்போது செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி ஆகிய…

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம். மாவட்ட ஆட்சியர் தலைமையில் திறப்புவிழா.

நாகப்பட்டினம் அக், 21 கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் ஊராட்சியில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நாகை சட்ட…

மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்.

கிருஷ்ணகிரி அக், 21 தடகள போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான 2 நாள் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட…

வரத்து குறைவால் வெற்றிலை விலை உயர்வு.

கரூர் அக், 21 நொய்யல், மரவாபாளையம், சேமங்கி,திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் வெற்றிலை பயிர் செய்துள்ளனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். மேலும் நேற்று…

தக்கலை அருகே வெவ்வேறு சம்பவங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்.

கன்னியாகுமரி அக், 21 தக்கலையில் உள்ள கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று காலையில் சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் கார்…

கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கள்ளக்குறிச்சி அக், 21 ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுந்தரேஷபுரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு நீரேற்று நிலையங்கள் மூலம் தியாகதுருகம் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் அமைந்துள்ள…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம். நெல்லை உதவி ஆணையர்- 3 காவலர்கள் இடைநீக்கம்.

நெல்லை அக், 21 தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த கலவரத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த…

பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். வணிகர் சங்க பேரமைப்பினர் வேண்டுகோள்.

திண்டுக்கல் அக், 21 பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கவுரவ தலைவர் ஹரிகரமுத்து தலைமை தாங்கினார். தலைவர் ஜே.பி.சரவணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆலோசகர்கள் சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர்…

நகராட்சியில் எல்.இ.டி. மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை. நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்.

தர்மபுரி அக், 21 தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர்…

களைகட்டியது தீபாவளி பண்டிகை. அலைமோதிய மக்கள் கூட்டம்.

கடலூர் அக், 21 இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டும்,பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது…