Month: October 2022

முதலமைச்சர் விழாவுக்கான ஏற்பாடுகள் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு.

அரியலூர் அக், 22 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கு வருகிற 5 ம் தேதி வருகிறார். இதையொட்டி, அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த…

கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே ரோப்கார் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

உத்தரகாண்ட் அக், 22 கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. இந்த 4 திருத்தலங்களையும் தரிசனம் செய்யும் ஆன்மிக பயணத்தை சார்தாம் யாத்திரை என்று அழைக்கிறார்கள். பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில்…

சுப்ரமணிய சுவாமி கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு.

திருச்செந்தூர் அக், 21 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 25 ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொள்ள தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு…

வெங்கட் பிரபு -நாக சைதன்யா படத்தின் புதிய கூட்டணி

சென்னை அக், 21 இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த…

இலவச ஆட்டோ, இறுதி ஊர்வல வாகன சேவை தொடக்கம்.

வேலூர் அக், 21 வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சியில் பொதுமக்களின் நலன் கருதி ஊராட்சியில் நடைபெறும் இறப்பின் போது, இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கிராமத்திற்கும், சுடுகாட்டிற்கும் வெகு தொலைவு உள்ளதால் பொதுமக்கள்…

சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டிக்கு ஆண்டிப்பட்டி மாணவர் தேர்வு.

தேனி அக், 21 சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், கடந்த மே மாதம் மாநில அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இந்த பேட்டியில் ஆண்டிப்பட்டி சீனிவாசநகர் பகுதியை சேர்ந்த சபரீஸ் (வயது 17) கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாநில போட்டியில்…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

திருவண்ணாமலை அக், 21 திருவண்ணாமலை காந்திநகரில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சிக்குழுவின் 15வது சாதாரண குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாரதி…

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை அக், 21 பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை பாரபட்சம் இன்றி வழங்கக் கோரி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ் முன்னிலை…

கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி.

ராமேசுவரம் அக், 21 ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் கனமழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2…

தீபாவளி உதவித்தொகை வழங்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சாலை மறியல்.

புதுச்சேரி அக், 21 புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500 வழங்கக்கோரி தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்காவின் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஏ.ஐ.டி.யு.சி. அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் நேற்று காலை மிஷன் வீதி மாதா…