Month: October 2022

ரமணமுதலிபுதூர் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

கோயம்புத்தூர் அக், 21 பொள்ளாச்சி அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் நூர்ஜகான் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.…

நடிகர் சூர்யா சார்பில் ரெட்டிகுப்பம் ஊராட்சிக்கு தூய்மைப்பணி வாகனம்.

செங்கல்பட்டு அக், 21 நடிகர் சூர்யாவின் பண்ணை வீடு மற்றும் ஸ்டூடியோ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர் ரெட்டிகுப்பம் ஊராட்சியில் உள்ளது. அண்மையில் இந்த ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற வள்ளி எட்டியப்பன் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில்…

காலை உணவின் தரம் குறித்து செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு.

அரியலூர் அக், 21 ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 189 மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகின்றனர். நேற்று காலை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவான உப்புமா, சாம்பார் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாணவ-…

டாஸ்மாக் மதுபானம் விலை உயர்வு.

சென்னை அக், 21 தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற…

பிரிட்டனின் அடுத்த பிரதமர். கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக் முன்னிலை

லண்டன் அக், 21 பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என…

நாட்டறம்பள்ளி மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் அக், 21 நாட்டறம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் உள்ள சமையலறை, மாணவர்கள் தங்கும் அறை மற்றும் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டு மாணவர்களுக்கு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி அக், 21 விவசாய கூலி வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்தால் தேசிய ஊரக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். அரியாறு-கோரையாறு-உய்யகொண்டான்-குடமுருட்டி ஆறு-கொடிங்கால் ஆகியவற்றில் நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர பணிகளை தொடங்க வேண்டும். ஆறு,…

பனிரெண்டாம் மாணவர்களின் பெயர் மற்றும் இதர திருத்தங்கள் மேற்கொள்ள பள்ளிகளுக்கு உத்தரவு.

சென்னை அக், 21 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கல்வியில் வழங்கும் 10 மற்றும் 12 ம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழை வைத்தே ஒரு மாணவரின் விவரங்கள் அடுத்தடுத்த படிநிலைகளில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே, அதில் ஏதாவது தகவல்கள் பிழை இருந்தால் மாற்றுவது…

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி. சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் இன்று மோதல்.

சென்னை அக், 21 ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி-கோவா அணிகள் மோதுகின்றன. 11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட பல்வேறு…

விசைப்படகு மீனவர்கள் 3 பேர் கைது.

புதுக்கோட்டை அக், 21 புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 97…