Month: October 2022

அரபு பேரரசின் தங்கநாணயங்கள் கண்டுபிடிப்பு.

புதுக்கோட்டை அக், 26 புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏனாதி கிராமத்தில் பெண் ஒருவர் வீடு கட்ட குழி தோண்டிய போது மண் பானையில் 63 கிராம் மதிப்பிலான 16 தங்க காசுகள் கிடைத்தன. இந்த தங்க காசுகள் அனைத்தும் முகலாயர் காலத்து…

டவ் ஷாம்பு உள்பட ட்ரை ஷாம்பு வகைகளை திரும்பப் பெறும் யுனிலீவர் நிறுவனம்.

சென்னை அக், 26 எப்எம்சிஜி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தனது தயாரிப்பான டவ் உள்ளிட்ட ட்ரை ஷாம்பு வகைகளை அமெரிக்கச் சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டவ் உள்ளிட்ட ஷாம்பு வகைகளில், பென்ஜென் என்ற மூலப்பொருளால் ரத்தப் புற்றுநோய்,…

தீபாவளி விடுமுறை. சுற்றுலா பயணிகள் கூட்டம். கொடநாடு காட்சி முனையை காண அதிகளவில் குவிந்தனர்.

நீலகிரி அக், 26 நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இதமான கால நிலை நிலவி வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் சுற்றுலா…

தீபாவளியையொட்டி 2 நாட்களில் 2,500 டன் கறிக்கோழி விற்பனை.

நாமக்கல் அக், 26 தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.இங்கு தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும்…

நாகையில் கல்வி கடன் முகாம். மாணவர்கள் பங்கேற்க சட்ட மன்ற உறுப்பினர் அறிவிப்பு.

நாகப்பட்டினம் அக், 26 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேதி கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கும் இந்தக் கல்விக் கடன் முகாமில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள்…

திருவோடு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை அக், 26 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் கடந்தாண்டு தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்…

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருந்து ஆய்வகம் திறப்பு.

மதுரை அக், 26 மதுரை கீழக்குயில்குடியில் நவீன மருந்துகள் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதம் என்ற அடிப்படையில் ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு நாட்டிலேயே அதிநவீன கருவிகள் மூலம்…

மிக பழமையான கல்வெட்டை கண்டறிந்த ஆய்வுக்குழுவினர்.

கிருஷ்ணகிரி அக், 26 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்ட ப்பள்ளியில், பாப்பண்ணா என்பவருக்கு சொந்தமான இடத்தில், மண்ணில் புதைந்திருந்த நான்கடி உயரமும், ஒரு அடி விட்டமும் கொண்ட நான்கு கல் தூண்கள், முன்னாள் தலைவர் ராஜா மற்றும் கிராமத்தினர் உதவியுடன்…

மத்திகோடு ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் சாலை சீரமைப்பு.

கன்னியாகுமரி அக், 26 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்திகோடு ஊராட்சியில் உள்ள மணலிக்காடு சி.எஸ்.ஐ. ஆலயம் முதல் முத்திரங்குளம் செல்லும் சாலை செப்பனிட்டு பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த வருடம் பெய்த பெரும் கனமழையினாலும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இந்த சாலையில்…

அடையாறு ஆற்றில் வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் ஆய்வு.

காஞ்சிபுரம் அக், 26 செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் போது கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கரைகளின் உயரமும் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் அடையாறு…