Month: October 2022

ஈரோட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஈரோடு அக், 26 ஈரோட்டில் நடந்து வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். ரேஷன் கடை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

பழனி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபருக்கு அபராதம்.

திண்டுக்கல் அக், 26 தீபாவளியையொட்டி வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்க, பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பழனி அருகே ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பழனியை அடுத்த அழகாபுரியை…

ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த 114 பேருக்கு நலத்திட்ட உதவிகள்.

கள்ளக்குறிச்சி அக், 26 ரிஷிவந்தியம், பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பில் ரிஷிவந்தியம் ஒன்றியத்தை சேர்ந்த 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 114 பேருக்கு ரூ.1 கோடியே 69 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான…

செங்கோட்டை-மயிலாடுதுறை சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு.

விருதுநகர் அக், 26 தீபாவளியொட்டி தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு ராஜபாளையம், மதுரை, கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சிறப்பு ரெயில் இன்று முதல் தொடங்கப்பட்டது. செங்கோட்டையில் இருந்து வந்த சிறப்பு ரயிலுக்கு ராஜபாளையத்தில்…

கூகுளுக்கு மேலும் ரூ.936 கோடி அபராதம் இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி அக், 26 கூகுள் நிறுவனம், தனது கூகுள் பிளே ஸ்டோரில், செயலி உருவாக்கிய நிறுவனங்களிடம் தனது மேலாதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதாவது, பிளே ஸ்டோரில் பிரதான இடத்தில் இடம்பெற வேண்டுமானால், கூளுள் பிளே பில்லிங் முறையைத்தான், பண…

பார்வையற்ற மாணவ மாணவிகள் தங்கும் விடுதியில் தீ விபத்து.

முக்கோனோ அக், 26 உகாண்டா நாட்டின் தலைநகர் கம்பாலாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கோனோ மாவட்டத்தில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை அதிகாலை இங்குள்ள மாணவியர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது…

காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு.

திருவள்ளூர் அக், 26 தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று கட்டுப்பாடு…

தொழில் அதிபரை மணந்தார் நடிகை பூர்ணா.

மும்பை அக், 26 கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா. திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை பூர்ணா ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, தமிழக முதலமைச்சர் வாழ்த்து.

சென்னை அக், 26 இங்கிலாந்து பிரதமராக உயர்ந்திருப்பது பன்முகத்தன்மைக்கான வெற்றி.இந்தியா – இங்கிலாந்து இடையேயான உறவுகள் இதனால் மேலும் வலுப்பெறும்.இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு.

நைரோபி அக், 26 பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப். இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்று விட்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில்…