Month: October 2022

உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படுத்த கோரிக்கை.

தர்மபுரி அக், 26 தர்மபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை மற்றும் பழங்கள் விற்பனை நன்றாக நடக்கிறது. இந்த உழவர் சந்தைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்தகைய நேரங்களை பயன்படுத்தி…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் அக், 26 மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி, கங்கைகொண்டான் மற்றும் வடக்குவெள்ளூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிரசவ வார்டு உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்கிருந்த நோயாளிகளிடம் குறைளை…

பட்டாசுகள் விற்பனை அதிகரிப்பு.

கோவை அக், 26 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதியில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை பட்டாசு கடைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் 290 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு பட்டாசுகள்…

தா.பழூரில் 30 ம்தேதி சூரசம்ஹாரம்.

அரியலூர் அக், 26 தா.பழூரில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத கல்யாணசுப்பிரமணியர் ஆகிய தெய்வங்களுக்கு…

வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராத தொகை இன்று முதல் வசூல். போக்குவரத்து காவல்துறையினர் அறிவிப்பு.

சென்னை அக், 26 மத்திய அரசு கொண்டுவந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. புதிய வாகன அபராதத் தொகை வருகிற 28 ம் தேதிக்கு மேல்…

கீழக்கரை தனியார்பள்ளியில் நடந்த COP’27 உலக மாநாட்டிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கீழக்கரை அக், 25 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளியில், UNFCCC , குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் எர்த் சேஃப்டி வால்வு இணைந்து நடத்தும் சர்வதேச அளவிளான COP’27 உலக மாநாட்டின் பருவநிலை மாற்றத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 15…

கீழப்பாவூர் பேரூராட்சியில் தூய்மை இயக்க நிகழ்ச்சி.

தென்காசி அக், 25 கீழப்பாவூர் பேரூராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், வடக்கு சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஒட்டு…

சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்ய ஊழியர்கள் இல்லாததால் இலவசமாக பயணித்த வாகன ஓட்டிகள்.

கள்ளக்குறிச்சி அக், 25 உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நேற்று 22வது நாளாக நீடித்தது. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சுங்கச்சாவடியில் வானங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும்…

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து.

கரூர் அக், 25 கந்தம்பாளையம் காந்தி நகர் பகுதி தீயணைப்புத் துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மின்மாற்றியில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து…

ஆரணி பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதி.

திருவண்ணாமலை அக், 25 திருவண்ணாமலை மாவட்டத்திலேயே வருவாய் மிக்க நகரமாக ஆரணி நகராட்சி விளங்கி வருகிறது. இங்கு வருவாய்மிக்க தொழிலாக நெல், அரிசி வியாபாரம், அரிசி உற்பத்தி, பட்டு சேலை தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில்இருந்தும், பிற…