அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்.
தூத்துக்குடி அக், 27 அனல் மின்நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின்நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று திடீர் தர்ணா…
