Month: October 2022

மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அலுவலர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு.

தர்மபுரி அக், 27 தர்மபுரி மாவட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி நூற்றாண்டு விழா ஜோதியை வரவேற்று மருத்துவத்துறையில் சிறப்பாக சேவை ஆற்றிய சிறந்த அலுவலர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் நினைவு…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கடலூர் அக், 27 கடலூர், 2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை நிறுவனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். பயிர் காப்பீட்டு…

ரயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்.

அரியலூர் அக், 27 அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து தீபாவளி விடுமுறைக்கு பிறகு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக நேற்று ஏராளமான பயணிகள் அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். பல்லவன், வைகை அதிவிரைவு ரெயிலில் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில்…

250 குடும்பங்களுக்கு இருளர்-ஆதியன்குடி இன சாதி சான்றிதழ்.

தஞ்சாவூர் அக், 27 கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர், பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று…

கேரள நிதியமைச்சரை பதவியில் இருந்து நீக்க கோரிக்கை.

திருவனந்தபுரம் அக், 27 கேரள நிதியமைச்சர் பாலகோபாலை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கோரிக்கை வைத்துள்ளார். கேரளாவில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமன விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும்…

கீழக்கரையில் இங்கிலாந்து பிரதமருக்கு வாழ்த்துப் பலகை.

கீழக்கரை அக், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி முக்கு ரோடு பகுதியில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக் விஸ்வகர்மா சாதியை சேர்ந்தவர் என்று கூறி MKT பேரவை சார்பில் போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பிரதமராக அறிவிக்கப்பட்டார் இந்திய…

கீழக்கரையில் நடைபெற்ற காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியா ஆலோசனை கூட்டம்.

கீழக்கரை அக், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் ஆலோசனைக் கூட்டம் கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகாரச் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்வமைப்பு 1975-ம் ஆண்டு மறைந்த கேரள மாநில முன்னாள் அமைச்சர் நீலலோகிததாஸன் நாடாரால் தொடங்கப்பட்ட…

மழையில் அடித்து செல்லப்பட்ட பாலம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிவகங்கை அக், 27 திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம்…

டோனி-ஹரிஷ் கல்யாண் கூட்டணி.

சென்னை அக், 27 கிரிக்கெட் வீரர் தோனி பட நிறுவனம் தொடங்கி சினிமாவுக்கு வருகிறார். முதல் படமாக தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்துக்கு அவரது மனைவி சாக் ஷி கதை எழுதி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க…

திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு.

நெல்லை அக், 27 வடகிழக்கு பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக ஓடை, மழை நீர் வடிகால் ஆகியவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்திநகர் மணிக்கூண்டு அருகில் பிராய்ந்தான் குளத்தில் இருந்து வெட்டான்குளம் வரை செல்லும்…