Month: October 2022

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஆலோசனை கூட்டம்.

விருதுநகர் அக், 28 ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30 ம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த காவல்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம்…

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யோகா பயிற்சி பட்டறை.

திருச்செந்தூர் அக், 28 திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கமும், ஆங்கிலத்துறையும் இணைந்து நடத்திய ஒரு நாள் யோகா பயிற்சி பட்டறை நடைபெற்றது. ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் பர்வதவர்த்தினி…

இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்

புதுச்சேரி அக், 28 வில்லியனூரில் பகுதியில் அமைந்துள்ள சம்பூர்ணா சித்த மருத்துவமனையில் கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டரின் நிறுவனர் சுசான்லி டாக்டர் ரவியின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு கவுன்சில் ஆப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் மற்றும் ரிசர்ச் சென்டர்…

பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்.

திருவண்ணாமலை அக், 28 வந்தவாசியை அடுத்த பருவதம்பூண்டி கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஓடு கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் மழை காலங்களில் ஒழுகுவதாகவும் இதனால் மாணவர்கள் படிக்க…

அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்.

குடியாத்தம் அக், 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் உள்ள பூசாரி வலசை கிராமம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் அடிக்கடி சாதி மோதல் ஏற்பட்டு இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் நிலையத்தில் வழக்குகள்…

முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவு.

விழுப்புரம் அக், 28 விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல்…

மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு.

விருதுநகர் அக், 28 வத்திராயிருப்பு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர்…

பட்டா வழங்கக்கோரி வீடுகளில் கருப்புகொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்.

நெல்லை அக், 28 நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது சேர்ந்தான்குளம் கிராமம். இங்குள்ள பொதுமக்கள் நேற்று தங்கள் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள், மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சி செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாவது,…

சென்னை மெட்ரோ ரயில் திட்டம். மத்திய வீட்டு வசதி அமைச்சர், தமிழக முதலமைச்சர் தலைமை.

சென்னை அக், 28 1,000 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னையில் 2 ம் கட்டமாக 112 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் நடைபெறுகிறது. சென்னை நந்தனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரெயில் திட்ட தலைமை அலுவலகத்தை மத்திய…

தமிழக அரசை கண்டித்து பாஜனதாவினர் ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அக், 28 தமிழ்நாட்டின் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக. தலைமையிலான தமிழக அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட பாரதியஜனதாவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணா சிலை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாரதியஜனதா மாவட்ட தலைவர்…