Month: September 2022

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய முதன்மை ஸ்பான்சர்.

கடலூர் செப், 6 நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் அலுவலகத்தை பாமக. தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கடலூர்…

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய முதன்மை ஸ்பான்சர்.

புதுடெல்லி செப், 6 இந்தியாவில் அடுத்த ஒரு ஆண்டுக்கு நடைபெறும் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் ஆட்டங்களின் முதன்மை (டைட்டில்) ஸ்பான்சராக மாஸ்டர்கார்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதில் 2022-23 ம் ஆண்டிற்கு பிசிசிஐ சார்பாக…

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை. காவல் தலைமை இயக்குனர் உத்தரவு.

சென்னை செப், 6 சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் சிறப்பு குழு இயங்கும்.வதந்தி பரப்புவோர் சமூக ஊடக கணக்குகளை முடக்கி நடவடிக்கை.தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற…

வைகோ-எஸ்.பி.வேலுமணி எதிர்பாராத சந்திப்பு .

கோயம்புத்தூர் செப், 6 கோவை மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சிறை வளாகத்தில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த செக்கு இருக்கும் இடத்தை நோக்கி…

புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 தொடக்க விழா.

அரியலூர் செப், 6 தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி படித்து வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர்…

அரசு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.

திருவண்ணாமலை செப், 6 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர்…

காலை சிற்றுண்டி மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

காஞ்சிபுரம் செப், 6 காஞ்சிபுரம் நகராட்சியில் புதுப்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் விரைவில் துவங்க உள்ள காலை சிற்றுண்டி வழங்கல் தயாரிப்பு உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டு உணவு அருந்தி உணவு தரத்தினை பரிசோதித்தார். உடன் மாநகராட்சி…

நெல் கொள்முதல் நிலையங்கள் அமைச்சர் தலைமையில் திறப்பு

காஞ்சிபுரம் செப், 6 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிச்சம் தாங்கள் கிராமத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை வழங்கினார். உடன் மாவட்ட…

இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்.

துபாய் செப், 6 டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன.இதில் இந்தியா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்…

ஓபிஎஸ் அண்ணா திமுக வினய் மாலை அணிவித்து மரியாதை.

நெல்லை செப், 6 சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட ஓபிஎஸ் அண்ணா திமுக அணியினர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில்…