Month: September 2022

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை. திரைத்துறையினர் அதிர்ச்சி.

சென்னை செப், 10 கபிலன் மகள் தூரிகைஎழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை கபிலன். இதேபோன்று முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள வீட்டில் தூக்கிட்டு…

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை.

கீழக்கரை செப், 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. போலீஸ் பொதுமக்கள் மாவட்ட இணை செயலாளர் கீழக்கரை முன்னாள் நகர்மன்ற…

கண்டுபிடிக்கப்பட்ட கள்ளச்சாராயம். குற்றவாளிகளை தேடி வரும் காவல் துறையினர்.

திருவண்ணாமலை செப், 10 திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸகார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையிலான அணியினர் ஜமுனாமரத்தூர், பதிமலை காட்டு பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 500 லிட்டர்…

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் செப், 9 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்…

500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர். தாழ்வான பகுதியில் சூழ்ந்த வெள்ளம்.

சேலம் செப், 9 சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமையன்று கன மழை பெய்தது. குறிப்பாக ஓமலூர், ஏற்காட்டில் மீண்டும் கன மழை கொட்டியது. ஓமலூரில் நேற்று மாலை…

கோவையில் தமுமுகவினர் திடீர் சாலை மறியல்.

கோயம்புத்தூர் செப், 9 கோவை தமுமுக கட்சி கொடிகளை காவல்துறையினர் அகற்றியதை கண்டித்து அக்கட்சியினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் தமுமுக சார்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை…

பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் செப், 9 ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி…

அரசு துறைகளின் 36 அரங்குகளுடன் பொருட்காட்சி ஏற்பாடுகள்

நெல்லை செப், 9 நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல்…

களக்காடு அருகே அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.

நெல்லை செப், 9 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6 ம்தேதி தொடங்கியது. இதையொட்டி தினசரி காலை மற்றும் மாலையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. இவ்விழாவின் 3ம் நாளான…

பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.

திருவள்ளூர் செப், 9 திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சுகாதாரமற்று பணிபுரியும் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில்…