Month: September 2022

அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி- முதலமைச்சர் பார்வையிட்டார்

நெல்லை செப், 9 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, வருவாய்…

விஜய்ஸ் ஏஸ் அகாடமி மாணவர் நீட் தேர்வில் சாதனை

தர்மபுரி செப், 9 கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில், விஜய்’ஸ் ஏஸ் அகாடமி என்னும், ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு பயிற்சி…

சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பு. ரசிகர்கள் உற்சாகம்.

சென்னை செப், 9 இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். ‘சூர்யா 42’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட்…

ராகுல் காந்தி பாதயாத்திரை 3 வது நாள் பயணம்.

சென்னை செப், 9 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி…

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து. 3 பேர் உயிரிழப்பு.

டெல்லி செப், 9 டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள்…

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு.

திருவனந்தபுரம் செப், 9 கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணப்பண்டிகை சிறப்பு வழிபாடுகளுக்காக கோவில் நடை கடந்த 6 ம் தேதி திறக்கப்பட்டது. நேற்று ஓணப்பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு…

கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம்

வேலூர் செப், 9 மத்திய ஜெயில் மருத்துவமனை, வேலூர் பொதுமருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சார்பில் மத்திய ஆண்கள் ஜெயிலில் கைதிகளுக்கு வாய் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது. ஜெயில் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் தலைமை தாங்கினார். ஜெயில் அலுவலர் குணசேகரன் முன்னிலை…

உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகளை அளித்த அமைச்சர்.

விழுப்புரம் செப், 9 செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகள் மற்றும் இயற்கை விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்…

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பெருமாள் சிலை.

விருதுநகர் செப், 9 வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான மாவூத்தில் உதயகிரிநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி பெரிய குளம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை ஏற்பாட்டில் காணொலி காட்சி மூலம் குளத்தை…

பாகிஸ்தான்வெள்ள பாதிப்புகளை பார்வையிட பாகிஸ்தான் சென்றார் ஐ.நா. பொதுச்செயலாளர்

லாகூர் செப், 9 பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும்…