Month: September 2022

பழங்குடியினர் பட்டியலில நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்டரை சேர்க்க ஒப்புதல்

புதுடெல்லி செப், 14 தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரையும் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது போல் சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசத்திலும் வேறு சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும்…

தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.

நீலகிரி செப், 14 குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் தெருநாய்கள் அதிகமாக உள்ளன. அவை பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து வருகின்றன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை தெரு நாய்கள் துரத்தி வருகின்றன. சில…

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய மின் பாதை சட்ட மன்ற உறுப்பினர் தொடக்கம்.

நாமக்கல் செப், 14 நாமக்கல் நகர் கொண்டிசெட்டிப்பட்டி மற்றும் அரசு அலுவலர் குடியிருப்பு பகுதிகளில் அதிக நேரம் மின்தடை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் தரப்பில் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்…

ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள வீரவநல்லூர் அடுத்த புதுக்குடி பகுதியை சேர்ந்த பிச்சையா கார்த்திகேயன் என்பவரது மகன் வேலு என்ற சதிஷ் வயது கல்லூரி 2ம் ஆண்டு வரை படித்த இவர் அக்னிபாத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில்…

அம்பை அருகே கொலை வழக்கில் 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடியாக கைது. காவல் துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்

நெல்லை செப், 14 நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்த நிலையில் உடையார்…

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நுகர்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் செப், 14 நாகை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு துணை மேலாளர் ஹரி கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். இதில் நுகர் பொருள்…

குமரன் பூங்கா மேம்பாட்டு பணி தொடங்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர்.

மயிலாடுதுறை செப், 14 கூறைநாடு திருமஞ்சன வீதியில் உள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான…

மாட்டுவண்டி பந்தயம் நடத்த அனுமதி மறுப்பு.

மதுரை செப், 14 நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஆறுமுகம், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, ராஜவல்லிபுரம் பாஜக. தலைவராக உள்ளேன். பிரதமர் மோடி பிறந்தநாள் விழா வருகிற 17 ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை…

மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கிய அமைச்சர் காந்தி.

கிருஷ்ணகிரி செப், 14 கிருஷ்ணகிரி அரசு பெண்கள், காவேரிப்பட்டணம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர்…

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

கரூர் செப், 14 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கரூர் மாவட்ட குழு சார்பில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்…