பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.
நாகப்பட்டினம் செப், 17 காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நாகை டாடா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவ்விழாவுக்கு…
