Month: September 2022

நெல்லை அரசு கல்லூரி தன்னார்வலர்களுக்கு மின்பாதுகாப்பு. பேரிடர் கால முன் எச்சரிக்கை பயிற்சி.

நெல்லை செப், 23 பேரிடர் மீட்பு பயிற்சி குழு சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் கடந்த 14 ம்தேதி முதல் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. 25 ம்தேதி வரை 12 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் மின்பாதுகாப்பு…

பூண்டி அரசு பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து விழா.

கள்ளக்குறிச்சி செப், 23 சின்னசேலம் அருகே பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. இவ்விழாவிற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி…

கோவில் நில மீட்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

ஈரோடு செப், 23 பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது, ஈரோடு மீனாட்சிசுந்தரனார் ரோட்டில்…

பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்த கிராம மக்கள்.

திண்டுக்கல் செப், 23 கம்பிளியம்பட்டியை அடுத்த அக்கரைப்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் சோலார் பேனல்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை மின்சார கம்பிகள் மூலம் சின்னாம்பட்டி மின்பகிர்மான நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக…

ரூ.49 லட்சத்தில் நூலகம் கட்ட பூமிபூஜை.

தர்மபுரி செப், 23 நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்ட வளாக பகுதியில் ஈரடுக்கு நூலக கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. மாவட்ட நகர் மன்ற உறுப்பினர் மாது சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சாந்தி, பாராளுமன்ற…

அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

கடலூர் செப், 23 மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அன்சுல்மிஸ்ரா கடலூர் வருகை தந்தார். பின்னர்…

அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு.

கோயம்புத்தூர் செப், 23 தேசிய தர சான்று பெறுவதற்கு விண்ணப்பித்த பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு தேசிய தர சான்று வழங்கப்பட்டது. அதன்படி ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம்…

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள்.

செங்கல்பட்டு செப், 23 அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் சார்பில் 614 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

அரியலூர் செப், 23 மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது.…

காவல்துறையினரிடம் குறை கேட்ட முதலமைச்சர். 800 பேருக்கு உடனடி தீர்வு.

சென்னை செப், 23 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணி அளவில் சென்னை கடற்கரை காந்தி சிலை எதிரில் உள்ள காவல் தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அவரை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி,…