Month: September 2022

தமிழகத்தில் 41 பல்கலைக கழக உறுப்பு கல்லூரிகள் , அரசு கல்லூரிகளாக மாற்றம் – உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை செப், 22 தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் ரூ.152 கோடியே 20 லட்சம் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும்…

ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் மாநில அளவில் பெரம்பலூர் 4-வது இடம்.

பெரம்பலூர் செப், 22 பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்ட பணி குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

ரூ.5.20 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்.

தர்மபுரி செப், 22 தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர்…

என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு. மேலப்பாளையத்தில் சாலை மறியல்.

நெல்லை செப், 22 தமிழகம் முழுவதும் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் தென்காசி மாவட்டம் பண்பொழியிலும் சோதனை நடைபெற்றது. இதனை கண்டித்து…

ஐதராபாத்தில் டி20 கிரிக்கெட் டிக்கெட் வாங்க முண்டியடித்த ரசிகர்கள்- காவல் துறையினர் தடியடி.

ஐதராபாத் செப், 22 இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 2வது போட்டி நாக்பூரில் நாளை நடைபெறுகிறது. மூன்றாவது மற்றும்…

பள்ளிகொண்டாவில் உள்ள மாணவர் விடுதியில் வட்டாட்சியர் ஆய்வு

வேலூர் செப், 22 அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகம் அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தங்கும் அறைகள், சமையல் கூடம் உள்ளிட்டவைகளை…

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவள்ளூர் செப், 22 திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ள ஓய்வூதிய மற்றும் ஓய்வு கால பயன்கள் குறித்த ஓய்வூதியர்களின் முறையீட்டு மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை…

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திடீர் ஆய்வு.

திருப்பத்தூர் செப், 22 வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் கோப்புகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது,வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையின் சார்பில் இ-அடங்கல், இ-பட்டா, இலவச…

நாசரேத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தூத்துக்குடி செப், 22 நாசரேத்தில் வகுத்தான்குப்பம் ரோட்டிலுள்ள நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில் 50 பேர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். இந்த இல்லம் முறையாக…

பெரியகுளத்தில் சாலையில் கிடந்த 10 பவுன் சங்கிலியை காவல் துறையில் ஒப்படைத்த தொழிலாளி.

தேனி செப், 22 பெரியகுளம் வடகரை, சுப்பிரமணிய சாவடி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு வடகரை தேரடி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காலில் பர்ஸ் ஒன்று தட்டுப்பட்டது. இதையடுத்து முத்துப்பாண்டி அந்த பர்சை…