Month: September 2022

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

தஞ்சாவூர் செப், 22 கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் லதா வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில்…

பாரதியஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காரைக்குடி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.

சிவகங்கை செப், 22 பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு புறப்பட்டார். மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மகாலில் நடைபெறும் பாரதிய ஜனதா மாநில,…

வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை.

கரூர் செப், 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் உணவு…

நெல்லை மருத்துவமனையில் முடிவுற்ற கட்டிடங்கள் திறப்பு விழா.

நெல்லை செப், 22 நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை வருகிறார். மேலும் விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி வரும்…

மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தேர்வு.

கன்னியாகுமரி செப், 22 மிஸ் இந்தியா அழகிப்போட்டி இந்திய அளவில் நடத்தப்படுவது வழக்கம். அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 750க்கும் மேற்பட்ட இளம் பெண்கள்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு செப், 22 செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் 450 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், இதனை மீட்க கோரியும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு…

ஊருக்குள் புகுந்த கரடி கூண்டில் சிக்கியது.

நெல்லை செப், 22 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பூதத்தான்குடியிருப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக 3 கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் கரடிகள் இரவானதும் ஊருக்குள் புகுந்து சுற்றி வருவதாக பொதுமக்கள்…

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி செப், 22 காரைக்கால் புதுச்சேரி அரசின் நிறுவனமான பிப்மேட் எனும் அமைப்பின் கீழ் காரைக்காலில் 2-ம், புதுச்சேரி, மாகி, ஏனாம் பிராந்தியத்தில் தலா ஒரு பாலிடெக்னிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த…

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்.

சென்னை செப், 23 முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. கடந்த சில மாதங்களாகவே மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் சேடபட்டி முத்தையா.…

இலவச ரொட்டி அளிக்கும் வெண்டிங் இயந்திரம்.

துபாய் செப், 22 தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவரின் பசியை போக்குவது நேரடியாக இறைவனின் ஆசிர்வாதத்தை பெரும் செயலாகும். இதனை கருத்தில் கொண்டு, யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் துபாய் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச ரொட்டி அளிக்கும்…