இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி – ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
சென்னை ஆகஸ்ட், 17 பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு, தமிழக அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக…
